தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் மதுரை நகரையே அதிரவைத்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, சித்திரை திருவிழா காலத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவன் குறிவைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முத்துமணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த கொலையில் ஈடுபட்டதாக தகவல்கள் […]