fbpx

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்கள் கூறுவதற்கு ஐநா சபை அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பாக ஐநா அறிவிப்பாளர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வார்த்தையால் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த வார்த்தை பிரயோகம் தொடர்பாக பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் உட்பட 3600-க்கும் …

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மீரா சாலையில் ஆன்லைன் இறைச்சி வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, மேலும் இருவரைத் தேடி வந்தனர். தலைமறைவான இரு குற்றவாளிகளும் மொபைல் பேமெண்ட் சேவைகள் மூலம் பணத்தை பெற்று வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் அறைகளை பதிவு செய்து கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களை ஆட்டோரிக்ஷாவில் …

இந்தியாவில் பெண்களை புறக்கணிப்பது மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க மறுப்பது ஆகியவை அதிகம் உள்ளது. கற்பழிப்பு,  பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல், பெண் சிசு கொலை ஆகியவை குறையாமல் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டெல்லி கார்ஸ்டின் பேஸ்டன் பகுதியில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்காக சேவா பாரதி என்ற …

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்கள் தற்போது மற்றுமொரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஜவுளித் துறையில் வேலை இழக்கும் நிலையில், இந்தப் பெண்கள் இப்போது பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நாட்டில் நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்கள் கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். …