உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், ராங் நம்பர் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்த இளைஞர் ஒருவர், அந்த உறவு ஏற்படுத்திய சிக்கலில் சிக்கி ரூ.4 லட்சத்தை இழந்துள்ளார். அந்தரங்க வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை சைபர் கிரைம் போலீஸார் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கைது செய்துள்ளனர். பரேலியைச் சேர்ந்த இளைஞரின் செல்போனுக்கு எதிர்பாராத வகையில் ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தவறுதலாக அழைத்ததாகக் கூறி அந்தப் பெண் […]

