திருச்சியை சார்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணிபுரிந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே அந்த பழக்கம் காதலாக மாறியது. அதன் பிறகு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆகிய 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி இவரது மகன் சஞ்சய் (21).  இவர் அதே பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி வந்தார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தனது […]