தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் இன்னம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். என்பவரின் மகன் பிரவீன்குமார் (23) இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் அவர் கர்ப்பம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் […]
sexual harassment
பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை குழு விசாரணை நடத்த உள்ளது. சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து […]
கலாஷேத்ரா நடன பள்ளி பாலியல் புகார் விவகாரத்தில் உதவி ஆசிரியர் ஹரி பத்மனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.. சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து […]
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆகவே அந்த கல்லூரியில் பாலியல் தொந்தரவு வழங்கிய பேராசிரியர் மீது எழுந்திருக்கின்ற பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா […]
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளது காவல்துறை. நாகர்கோவில் ஆசாரிப்புள்ளத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் 6 வயது சிறுமி தாயும் தந்தையும் கூலி வேலைக்கு செல்வதால் சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சார்ந்த 16 வயதுடைய இளைஞன் ஒருவன் அந்த […]
முன்பெல்லாம் ஆண்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பதும், பெண்கள் ஆண்களுக்கு பாலியல் தொந்தரவுகளை வழங்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது சில ஆண்களே ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு வழங்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அதாவது 3 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் ஒருவருக்கு 20 வருட கால சிறை தண்டனை விதித்து புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.புதுவை மாநிலம் மங்கலம் அருகே உள்ள கீழ் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள 35 வயதுடைய நபர் ஒருவர் குழந்தையை தினமும் கண்காணித்து வந்துள்ளார். யார் வீட்டில் இருக்கின்றனர் என்று நோட்டம் செய்துள்ளார். ஒரு நாள், குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றபோது, அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர், […]
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், கட்டம்பள்ளியை சேர்ந்த யாஹியா என்பவர் கண்ணூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையின் தாயின் நண்பர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல நாட்களில் தனது தாயின் உதவியுடன் பாலியல் வன்முறை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு […]
டெல்லி மாநகர பகுதியில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 5 மாதங்களாக தனது நண்பர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக பதிவுசெய்து மாணவியின் நண்பர்கள் வைத்துள்ளனர். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அத்துடன், மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக நண்பர்கள் மிரட்டியுள்ளனர். […]
உத்தரப்பிரதேச மாநில பகுதியில் ஜான்சி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது பெற்றோர் திட்டியதால் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சிறுமி மஹோபாவிலுள்ள தாத்தா வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்து ஜான்சி-எட்டாவா இன்டர்சிட்டி ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டார். ரயிலானது எட்டாவாவை சென்றடைந்ததும், சிறுமிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு சிறுமி ரயிலிலேயே தங்குவதாக முடிவுசெய்துள்ளார். அதைத் தொடர்ந்து ரயிலில் சிறுமி தனியாக இருப்பதைக் […]