மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி வைத்துள்ளார்.. அதில், 2 காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமை மற்றும் நீண்டகால மன துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார். பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பால்தான் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் பால்தானில் உள்ள ஒரு […]
sexual harassment
டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நடந்து வந்த பாலியல் தொல்லை தொடர்பான அதிர்ச்சியூட்டும் வழக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்னை ஒரு துறவி, ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று கூறிக் கொள்ளும் 60 வயதான சைதன்யானந்தா உண்மையில் காமக் கொடூரனாக இருக்கிறார்.. ஆன்மீகம், கல்வி மற்றும் மதிப்புகள் பற்றிப் பேசிய இந்த சாமியார் அவமானத்தின் அடையாளமாக மாறிவிட்டார். கண்காணிப்பு […]
Sexual harassment complaint against famous singer.. He flirted with her repeatedly, pretending to want to marry her..!!
“ஐ லவ் யூ” என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் “ஐ லவ் யூ” என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் […]
திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக ஆர்சிபி பௌலர் யாஷ் தயாள் மீது அவரது முன்னாள் காதலில் புகார் அளித்திருந்த நிலையில், இருவருடனான இன்ஸ்டா சாட்டிங் ஸ்கீரின்ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி புகார் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்களுக்காக பிரபாகரன் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருந்தபோது, இலங்கையில் தமிழர்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருந்த போது, இங்க என் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு, குடித்துக்கொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு எல்லாத்தையும் பண்ணிட்டாரு. தலைவர் பிரபாகரனுடைய மகன் பாலச்சந்திராவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஒரு […]

