சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வரும் ஒவ்வொரு குற்றவாளியும் உண்மையில் திருந்துகிறார்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்களின் மனநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சத்தீஸ்கரில், ஏற்கனவே இதேபோன்ற கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நபர், மீண்டும் அதேபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில் 50 வயது பெண் […]
shocking crime
Andhra Man Chops Off Wife’s Leg, Carries It Into A Bag To Police Station

