குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் சமூகத்தில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பச்சிளம் குழந்தைகள்கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாவது, அவர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையும், அதைத் தொடர்ந்து அவரது பாட்டி எடுத்த நடவடிக்கையும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அருகே உள்ள குண்டாங்கல்பாறை புத்தர் நகர் பகுதியில் இந்த […]