திருமணமான பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதும், தலை வகிட்டில் குங்குமம் அணிவதும் பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும். இது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல, மங்கலத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதோடு, இதற்கு மத நம்பிக்கைகள், பாரம்பரிய கருத்துகள் மற்றும் சில அறிவியல் விளக்கங்களும் கூறப்பட்டு வருகின்றன. இந்துச் சமய நம்பிக்கையின்படி, தலை வகிடு பகுதி மகாலட்சுமியின் அருள் நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. அதனால் திருமணமான பெண்கள் தினமும் […]
Sindoor
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை மீண்டும் நிறுவ பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவுத்துறை நிறுவனமான ISI மற்றும் அரசாங்கம் கணிசமான நிதியுதவி […]

