fbpx

தீ விபத்தில் காயமடைந்த பவன் கல்யாணின் இளைய மகனுக்கு தேவையான உதவிகளை செய்ய சிங்கப்பூர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர், சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்துள்ளார். …

Most powerful passport: 2025ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும்.

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் …

சிங்கப்பூரில் மீண்டும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால், ஒரே வாரத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளை முடக்கிப் போட்ட மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா பெருந்தொற்று பேரலை சிங்கப்பூரை மீண்டும் தாக்கி வருகிறது. அடுத்த 2 அல்லது 4 வாரங்களில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதி …

முன்னணி மசாலா பிராண்டான MDH, தனது தயாரிப்புகள் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று உறுதியளித்தது. மேலும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவுக் கட்டுப்பாட்டாளர்கள் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.

MDH மற்றும் எவரெஸ்ட் ஆகிய இரண்டு மசாலா பிராண்டுகளின் பல மசாலா கலவைகளில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் கண்டறிந்ததாக ஹாங்காங் …

சிங்கப்பூரில் வாழும் முஸ்லிம்கள், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தலைமை முஃப்தி டாக்டர் நசீருத்தீன் முகமது நாசிர் ஃபத்வா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியிலும் விலங்குகளின் செல்கள் பயன்படுத்தப்படுவதால் அது ஹலாலான இறைச்சி தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் சமகால சமூகங்களில் ஃபத்வா பற்றிய இரண்டு …

இந்தியாவை அவமதித்ததற்காக சீனாவை சேர்ந்த டாக்ஸி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன வெறி அடிப்படையில் நடந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்து இருக்கிறது.

சிங்கப்பூரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருபவர் சீனாவை சேர்ந்த பெஹ் பூன் ஹுவா(54). இவரது டாக்ஸியில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தனது ஒன்பது …

பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு நாடுகளிலும் பெண்கள் பாதுகாப்புக்காக பல சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி பலர் தவறு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், சிங்கப்பூர் நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2021 ஆம் வருடம் ஒரு …

தன்னுடன் படித்து வந்த தன்னைவிட வயதில் மூத்த ஒரு மாணவியை, 20 வயது மாணவன் பேய் ஓட்ட தெரியும் என்று சொல்லி, கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று உள்ளது.

இந்த சம்பவம் சென்ற 2019 ஆம் வருடம் நடைபெற்று உள்ளது. அப்போது, அந்த இளைஞர் தனக்கு பேய் …

குழந்தைகளை எப்போதும் யார் துன்புறுத்தினாலும், குழந்தைகளின் தாய் மட்டும் எப்போதும் குழந்தைகள் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கவே மாட்டார். தன்னுடைய குழந்தைகளை யாராவது குறை சொன்னாலும் அதனை எந்த தாயும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார் இதுதான் தாய்மையின் பண்பு.

ஆனால் இதற்கு நேர் எதிர் மாறாக சிங்கப்பூர் நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. …

ஒருவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றால் அவரிடமிருந்து விலகி செல்வதுதான் நியாயம். ஆனால் அப்படி விலகி செல்லவும் விருப்பம் இல்லாமல், சேர்ந்து வாழவும் விருப்பம் இல்லாமல் மனைவியை கொடுமைப்படுத்திய ஒரு கணவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அதாவது, சிங்கப்பூர் நாட்டில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழாமல் ஒரு நபர், அந்த பெண்ணை விவாகரத்து …