தீ விபத்தில் காயமடைந்த பவன் கல்யாணின் இளைய மகனுக்கு தேவையான உதவிகளை செய்ய சிங்கப்பூர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர், சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்துள்ளார். …