சிங்கப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அந்நாட்டின் தேசிய சின்னமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் மிகவும் பழைமையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற இடமாக அறியப்படும், ‘லிட்டில் இந்தியா’ எனும் பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் இதுவாகும். 1855ம் ஆண்டு நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர் […]
singapore
முதல்வர், கோட் சூட் அணிந்து சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா சென்றதால் அரசு பணம் வீணாகியதை தவிர, தமிழகத்திற்கு முதலீடு ஏதும் வந்ததாக தெரியவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதில் சொல்லாத முதல்வர், யாருடைய கேள்விக்கு பதில் சொல்வார் என்று தெரியவில்லை. மேகதாது அணை பிரச்சனையில் முதல்வர் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருந்தால் எப்படி […]
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்க உள்ளார். இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். […]
சிங்கப்பூரில் ஜாலான்யூனோஸ் என்ற பகுதியில் இருந்து துவாஸ் பகுதிக்கு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை உடையப்பன் என்ற இந்திய வாலிபர் ஓட்டி சென்றார். அவருக்கு உதவியாக ராஜேந்திரன் என்பவரும் அந்த லாரியில் இருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த சைக்கிளுக்கு வழி விடாமல் அவர்கள் அந்த சைக்கிளை தடுப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சைக்கிள் […]
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஃபேர் பிரைஸ் என்ற பல்பொருள் அங்காடியில் இனிப்பு வகைகளை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய தம்பதியரை அங்கிருந்து ஊழியர் ஒருவர் விரட்டியடிக்கப்பட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இந்திய தம்பதி தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில் அவர் வருகின்ற வாரத்திற்கான மளிகை பொருட்களை வாங்குவதற்காக அருகில் இருந்த ஃபேர் பிரைஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றோம். அப்போது […]
சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் சுகுமாரன்(30) என்பவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையில் சில நாட்களில் அவர்களின் காதல் முடிவு பெற்றதால் , இந்தப் பெண்ணுக்கு முஹமது சலேஹ் என்ற வேறோரு நபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த சுகுமாரன் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளார். இந்த நிலையில் திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், அஸ்லி […]