fbpx

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்தியபிரபு என்ற பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப் படுகொலை செய்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக்பாண்டி(26). இவர் சிவகாசி கங்காகுளம் சாலையில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். …

காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் பட்டாசு தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(37) இவர் கடந்த 2016ஆம் வருடம் மே மாதம் 8ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈஞ்சார் சாலையில் இவர் பயணித்துக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து 1 3/4 பவுன் தங்கச் …

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் விதமாக கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் …

சிவகாசி அருகே உள்ள கிளியம்பட்டியை சேர்ந்தவர் பிலாவாடியான் இவருடைய மனைவி அந்தோணியம்மாள். இவர்களின் மகள் தங்கம்மாள் (25) வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக புதிதாக ஸ்கூட்டி ஒன்றை வாங்கினார். தங்கமாரின் சித்தி மகனான ராஜபாளையத்தை சேர்ந்த மோட்ச ராஜா(23) என்பவர் …

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலணியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (36) இவர் சிவகாசியில் இருக்கின்ற சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். அப்படி பணியாற்றி வந்த போது கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த சமயத்தில், பயங்கர ஆயுதங்களுடன் இந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் சமயத்தில் அவரை சரமாரியாக விட்டு …

சிவகாசி அருகே பெர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் மற்றும் உமய லட்சுமிக்கு 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இவரது மனைவி உமயலட்சுமி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கடந்த ஆண்டு அவரது சகோதரி ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக ராதிகா தனது …