பொதுவாக தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக பால் குடித்து விட்டு தூங்க வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். பாலில் ஏலக்காய் கலந்து குடிக்கும் போது உடலில் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன. உடலை புத்துணர்ச்சியாகவும், உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் ஏலக்காயை பாலில் கலந்து குடிக்கும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்? 1. தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுருபவர்களுக்கு ஏலக்காய் பால் சிறந்த தீர்வாக இருந்து […]