உயிர்களைக் கொல்வது எந்த வகையிலும் சரியல்ல. ஆனால் பல சமயங்களில் கோபத்தினாலோ அல்லது பயத்தினாலோ மக்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக பாம்புகளுக்கு இது நடக்கும். கிராமத்தில் யாருடைய வீட்டிற்குள் பாம்பு வந்தால், அது யாரையாவது கடித்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் அதைக் கொன்று விடுகிறார்கள். பல சமயங்களில், பாம்பு யாரையாவது கடித்ததால், மக்கள் கோபமடைந்து பாம்பைக் கொன்று விடுகிறார்கள். சரி, பாம்பை கொன்ற பிறகு அதன் தலையை ஏன் […]

உலகில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் சில விஷம் கொண்டவை. ஆனால், இந்த சில வகை பாம்புகளால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பது ஆச்சரியமாக உள்ளது. நாகப்பாம்பு, ராஜா நாகம், கட்டுவிரியன் போன்ற சில வகையான விஷப்பாம்புகள் கடித்தால் ஒருவர் இறந்துவிடுவார். ஆனால் உண்மையான பாம்புகளே இல்லாத நாடுகள் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான். மேலும் பாம்புகள் இல்லாத நாடுகள் எவை..ஏன் அங்கு பாம்புகள் இல்லை..? விஷயங்களை தெரிந்து […]

இந்தியாவில் திருமணத்தின் பொழுது பாம்புகளை வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கும் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றிவரும் கிராமத்தை பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில் சில சமூகத்தினர் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் விசித்திரமாகவும், அச்சரியமாகவும் இருக்கும். அந்தவகையில், சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள சன்வாரா பழங்குடியினர் அவர்கள் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒரு விசித்திரமான பாரம்பரிய பழக்க வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். பொதுவாக திருமணம் நடைபெறும் பொழுது வரதட்சணை […]

குழந்தைகளை எப்போதும், பெற்றோர்கள், அவர்களுடைய கண்காணிப்பிலும், அரவணைப்பிலும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது. அதிலும் சிறு குழந்தைகள் என்றால், அந்த குழந்தைகளிடம் சேட்டைகள் அதிகமாக இருக்கும். அப்படி சேட்டைகள் அதிகமாக இருந்தால், அந்த சேட்டைகளே அந்த குழந்தைகளின் ஆபத்தாக மாறிவிடும். அந்த வகையில், வேலூர் அருகே ஒரு மூன்று மாத பச்சிளம் குழந்தையை நாகப்பாம்பு கடித்து, அந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது […]

தாயின் பாசத்தை பறைசாற்றும் மற்றொரு சம்பவம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தனது மகனை கடித்த பாம்பினை பாட்டிலுக்குள் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரவி இவரது மகன் பூவரசன். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாய தொழிலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று […]

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர். அதில் பாம்பு ஒன்று அசைந்து கொண்டிருப்பது கண்டு அச்சம் அடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு படையினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தனர். […]

தற்பொழுது வைரலாகி வரும் வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று தூணில் ஏறியது. அப்போது பாம்பு படுத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏறுவதை பார்க்க முடியும். இந்த பாம்பு சுமார் 20 அடி உயரம் உள்ளதையும் காணொளியில் காணலாம். தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @snake._.world இன் Instagram கணக்கில் பகிரப்பட்டது. இது ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றது. மேலும் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் இதற்கு பல்வேறு கருத்துக்களை […]

அமெரிக்கா நாட்டில் மேரிலாந்து பகுதியில் உள்ள ஒரு பிரேத பரிசோதனை நிலையத்தில் ஜெசிகா லோகன் என்பவர் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்(31). இவர் தனது பணிகாலத்தில் சந்தித்த பல விபரீத அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் அதில் இதுவும் ஒன்று. பணிக்காலத்தில் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்த நிலையில், அதனை சோதனை செய்துக் கொண்டிருந்தபோது அவர் உடலின் தொடை பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றுள்ளதை கண்டுள்ளார். பிறகு என்ன […]

உலக அளவில் பாம்பு கடித்து இறப்பவர்களில் கட்டித்தட்ட 80 சதவீதம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. தேசிய திட்டத்தின் கீழ் பாம்பு கடி தடுப்பு நடவடிக்கையை சேர்க்க அரசாங்கம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. எனினும மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 64,000 பேர் பாம்பு கடித்து இறப்பதாக அதிர்ச்சி […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்கள். இது காட்டுப்பகுதி என்பதால் வன உயிரினங்கள் மிகவும் உலாவி வரும். அதுமட்டுமின்றி பாம்பு அடிக்கடி அங்கே பலரையும் கடித்து வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. நேற்று அப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுவனை பாம்பு ஒன்று தீட்டியது. அதனால், ஆத்திரமடைந்த சிறுவன் அந்த பாம்பை திருப்பி இருமுறை கடித்து பாம்பையே துண்டாக்கியுள்ளான். இதில் […]