இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெரும்பாலான வீடுகளில் அரிசியை கழுவியவுடன் நேரடியாக குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சமைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், பழைய தலைமுறையினர் அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகே சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இது வெறும் பாரம்பரிய பழக்கம் மட்டுமல்லாமல், உணவின் தரத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்த உதவும் ஒரு நடைமுறையாகவும் கருதப்படுகிறது. அரிசியை ஊறவைக்கும் போது அதன் தானியங்களில் இயற்கையாகவே சில மாற்றங்கள் […]

