கேரளாவைச் சேர்ந்த 30 வயது ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. துயரமான நேரத்திலும் உறுப்பு தானம் செய்ய முன்வந்த அவரது குடும்பத்தினரின் மனிதநேய முடிவுக்கு கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொல்லம் மாவட்டம் கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்த ராகுல் ராஜீவ், இமாச்சலப் பிரதேசத்தில் ராணுவப் பணியில் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள […]
Soldier
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ வீரர்களுக்கான பாராசூட்டில் விமானப்படை வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தனர். இந்த சோதனை, உள்நாட்டு அமைப்பின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பை நிரூபித்துள்ளது. முக்கிய சிறப்பு: தற்போது இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் பாராசூட்களில், 25,000 அடிக்கு மேல் செயல்படக்கூடிய ஒரே பாராசூட் இதுவாகும்.உருவாக்கம்: ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் […]

