fbpx

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி 43 வயதான ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 27 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், 25 வயதான புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கொரோனாவில் சங்கர் உயிரிழந்த நிலையில், ஜெயந்தி தனது மகனுடன் வசித்து வருகிறார்.

வருமானத்திற்காக, ஜெயந்தி தொடுகாடு பகுதியில் …

China: சீனாவில் தான் சேர்த்து வைத்த பணத்தை திருடிவிட்டதாக கூறி தந்தையின் மீது சிறுவன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். …

சேலம் மாநகர், குகை பகுதியில் 26 வயதான பசுபதி என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனராக வேலை செய்து வரும் இவருக்கு 25 வயதான சண்முகப்பிரியா என்ற மனைவியும், வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், பசுபதியின் நண்பருக்கும் சண்முகப்பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு …

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவருக்கு தனிகைவேல் என்ற கணவரும், 24 வயதான தேவி என்ற மகளும் உள்ளனர். முனியம்மாள், தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில், இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். முனியம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகள் தேவி, டிப்ளமோ செவிலியர் படிப்பை …

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே மரவந்துருத்து கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான நிதிஷ். இவருக்கு 35 வயதான சிவப்பிரியா என்ற மனைவியும், 4 வயதான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணமான நாளில் இருந்து கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போடுவது உண்டு. அப்படி சண்டை வரும் போதெல்லாம், அவர்கள் கோபித்து கொண்டு பெற்றோர் …

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக EX ஐபிஎஸ் ரவி அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்தார். இவருடைய நடிப்பு …

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனக்கு திருமணத்திற்கு பெண்பார்க்க சொல்லி தனது தாயிடம் வற்புறுத்தியுள்ளார். வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு, ஊர் சுற்றி திரியும் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்று கூறி மறுத்த தாயை, கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார் அந்த இளைஞர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக …

கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த பாட்டி தனது மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. இந்தத் திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியிருந்தார். கடைசி விவசாயி திரைப்படத்தில் மதுரை ஆனையூரைச் சேர்ந்த காசம்மாள் …

குடிபோதையில் பெற்ற மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கடுகானப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகன் இருந்தான். கடந்த …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய அறையில் எட்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேல்ஹார் என்ற …