திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி 43 வயதான ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 27 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், 25 வயதான புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கொரோனாவில் சங்கர் உயிரிழந்த நிலையில், ஜெயந்தி தனது மகனுடன் வசித்து வருகிறார்.
வருமானத்திற்காக, ஜெயந்தி தொடுகாடு பகுதியில் …