கர்நாடகாவில் கணவரும் 5 வயது மகனும் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் கிடைத்த தடயங்கள் மற்றும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆரம்பத்தில் சந்தேக மரணமாக கருதப்பட்ட இந்தச் சம்பவம், பின்னர் கொலை வழக்காக மாறியுள்ளதால், அதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் குணிகல் தாலுகாவைச் சேர்ந்த அபிநந்தன் […]