மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாவன் மாதத்தில்(ஆடி மாதத்திற்கு நிகரானது) மட்டன் கேட்ட 30 வயது மகனை, அவரது தந்தை ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் வார்ஜே-மால்வாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பகவத் சூர்யபான் கெய்க்வாட். இவரது மனைவி பார்வதி பகவத் கெய்க்வாட். இவர்களுக்கு மகேஷ் என்ற மகன் (30) உள்ளார். இந்தநிலையில், தமிழர்கள் ஆடி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பதை போலவே, இவர்களின் […]

