அரசு ஆதரவு பெறும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீட்டில் பான் கார்டை வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு […]
ssy
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கினை அஞ்சலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1000 கொண்டு தொடங்க […]