சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் 17-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஏசுதாஸ் (50). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இவர் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த யோகேஷ் என்பவர் “காட்டான் ராஜ் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார்” எனக் கூறி அவரை வீட்டின் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு […]