fbpx

CBSE schools: மாநில அரசின் அனுமதி இல்லாமலே சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகளை படிக்க முடிகிறது. தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு நடத்தும் அரசு பள்ளிகளில் …

குரங்கு அம்மையை கண்டறிவதில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை செயலர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; எம்பாக்ஸ்( Mpox) எனப்படும் குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் தோல் புண்களிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை அதற்கென தேர்வு …

மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்; ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் …

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிஃபா வைரஸ் தொற்று கேரளத்தில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றை விட, தற்போது கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஆகவே, இதனை கட்டுப்படுத்துவதற்கு, அந்த மாநில சுகாதார துறையும், மாநில …

ஜிகா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு தேவையான முன்ன்ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இருந்து முதல் ஜிகா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் …

மாதம் ₹6000 குறைவாக வருமானம் ஈட்டும் ஏழை குடும்பங்களுக்கு, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தலா ₹2 லட்சம் நிதி உதவி வழங்க, பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 20 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணையான ₹50,000த்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

இவற்றில் பிகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, …

வட மாநிலங்களை பொறுத்தவரையில், பல மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களின் மூலமாக மனிதர்களை தண்டிக்கும் செயல் இன்றளவும் இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது மனிதாபிமான அடிப்படையில், இருக்க வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில், வட மாநிலங்களில் எதையுமே யோசிக்காமல், ஒருவர் தவறு செய்து …

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, …