fbpx

Warning cage: புயல் கூண்டு என்பது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துறைமுகங்களில் ஏற்றப்படும் ஒன்றாக உள்ளது. புயல் உருவாகும் சூழல் முதல் உச்சக்கட்ட எச்சரிக்கை வரை உள்ள நிலையை குறிக்கும் வகையில் மொத்தம் 11 வகை புயல் எச்சரிக்கை கூண்டுகள் உள்ளன.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக …

சிசிலி கடற்கரையில் 22 பேரை ஏற்றிச் சென்ற பேய்சியன் சொகுசு படகு புயலினால் நீரில் மூழுகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரித்தானியக் கொடியுடன் கூடிய சொகுசுப் படகு இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது. போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், …

கொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை அச்சுறுத்திவந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரிடர்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. உலகெங்கிலும் மற்றும் ஐரோப்பா, ஆசியா முழுவதும் உள்ள பல நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டன. பல நாடுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி மற்றும் புயல்களும் தாக்கின. அந்தவகையில், இந்த 2023 ஆண்டில், …

பருவமழை காலங்களில் வானிலை ஆய்வு மையங்களின் மூலம் புயல் எச்சரிக்கை விடுவதை பார்த்திருப்போம். நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான புயல் வீசி பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. புயலின் போது காற்று பல கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதையும் இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதையும் செய்திகளின் மூலம் அறிந்திருக்கிறோம். இந்தப் புயல் எவ்வாறு உருவாகிறது இதற்கான காரணம் …

பருவமழை காலங்களில் போது தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அந்தப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுவதை கேட்டிருப்போம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்றால் என்ன.? அது எவ்வாறு உருவாகிறது. இது மழை பொழிவிற்கு எப்படி காரணமாகிறது.? என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.…

மிக்ஜாம்’ என பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என்றும், கல்பாக்கம் துவங்கி வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில், அதன் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை கடந்த இரண்டு வாரங்களாக, தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை, பெரும்பாலான மாவட்டங்களில் …