பள்ளிக்கும், கல்லூரிகளுக்கும் படிப்பதற்காக வரும் மாணவிகளை உடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களோ அல்லது பொது இடங்களில் சமூக விரோதிகளோ பாலியல் ரீதியாக சீண்டினால் ஆசிரியர்களிடம் அது தொடர்பாக தெரிவித்து ஆறுதல் அடையலாம். ஆனால் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டால் யாரிடம் சொல்வது. சேலம் அருகே சேலம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ்பாபு. பள்ளி […]
student
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னுடைய சொந்த ஊரில் அமைந்துள்ள பள்ளியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மேலும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளியிலேயே முழுநேரமும் இருப்பதுடன் அப்பகுதி இளைஞர்களையும் அழைத்து அவருடன் வைத்துக் கொள்கிறார் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவில், […]
கர்நாடகா மாநிலம் பகுதியில் உள்ள கீதா (34) எனபவர் தாலுகா, ஹட்லி கிராமத்தில் வசித்த வருகிறார். இவருக்கு பாரத் என்ற 9 வயது மகன் உள்ளார். பரத் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் முத்தப்பா, பரத்தை தாக்கி, முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். மேலும் கீதாவையும், ஆசிரியர் சங்கனகவுடாவையும் தாக்கிவிட்டு தலைமறைவானார் முத்தப்பா. இந்த […]
பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என்று மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரையில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் மாணவர்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துகின்றன. இது போன்ற தாக்குதலால் மாணவர்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை அடுத்துள்ள ஹாக்லி கிராமத்தில் ஒரு அரசு […]
தெலுங்கானா மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுப்பிரசாத் என்ற மாணவர் முதலாமாண்டு பி யு சி படித்து வந்திருக்கிறார். இவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது, இந்த சூழ்நிலையில்தான் திடீரென்று அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தகவலை அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். […]
மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் உள்ள சேந்தங்குடி மெயின்ரோட்டையில் சீனிவாசன் எனபவர் (38) அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி உள்ளார். இது பற்றி பெற்றோருக்கு தெரிய வரவே சென்ற 16ம்தேதி மயிலாடுதுறையில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
தற்போதைய காலகட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அவர்களை தாக்குவது உள்ளிட்ட துன்புறுத்தலை ஒருபோதும் செய்யக்கூடாது என்று அரசாங்கம் கண்டிப்பாக தெரிவித்திருக்கிறது. இவ்வளவு ஏன், மாணவ மாணவிகள் தவறு செய்தால் கூட அவர்களிடம் முடிந்த அளவு எடுத்துக் கூறிதான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் மீது எந்த காரணத்தை முன் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை […]
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பேளூர் சாலையில், அரசு கல்லூரி விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தயங்கி படித்து வந்துள்ளனர். இதில், தங்கி இருந்த ஒரு செகண்ட் இயர் படிக்கும் கல்லூரி மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார். அவருக்கு விடுதியில் வைத்தவாறு விடுதி வார்டனே பிரசவம் பார்த்து இருக்கிறார். இந்த சம்பவம் பற்றி வெளியில் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் […]
முன்பெல்லாம் போதை பொருள் பழக்கம் இளைஞர்களிடம் மட்டுமே காணப்பட்டது. அதுவும் எங்காவது ஒன்று, இரண்டு என்ற இடங்களில் தான் அந்த போதை பொருள் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக பள்ளி குழந்தைகளிடையே இந்த போதைப் பொருள்கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து […]
பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் ஜார்கண்ட் மாநிலத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியை சிறு பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிங்கம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வந்தவர் தான் 8 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் பள்ளிக்குப் பக்கத்தில் புதர் அருகே அந்த […]