உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர், பள்ளி நிர்ணயித்த சீருடைக்கு மேல் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அதில், பள்ளி நிர்வாகம் ஒரே மாதிரியான சீருடை விதிமுறையை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக […]