மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே மானிய விலையிலான எல்பிஜி சென்றடைவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை உதவும். இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு கேஸ் இணைப்பையும் ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளருடன் இணைப்பது, மானிய சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்குத் […]