ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த தீபேஷ் குமாரி, வறுமை மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும் UPSC தேர்வில் 93வது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். போராட்டங்கள் நிறைந்த அவரது கனவை எப்படி வெற்றியாக மாற்றினார் என்பது குறித்து பார்க்கலாம். சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், கனவுகளை அடைய வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தால், ஒருவர் நிச்சயமாக தனது இலக்கை அடைவார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் உண்மையான வெற்றி […]

3 முறை நீட் தேர்வில் தோல்வி… ஜேஇஇ ரேங்க் இல்லை.. கணினி அறிவியல் பின்னணி இல்லை. பெரும்பாலான மாணவர்கள் இதுபோன்ற சூழலில் தோற்றுப் போனதாக எண்ணி சோர்வடைவார்கள்.. ஆனால் சஞ்சய் அப்படி நினைக்கவில்லை… இன்று, அவர் புனேவில் உள்ள சின்ஜெண்டாவில் அசோசியேட் டேட்டா சயின்டிஸ்டாக முழுநேர வேலை செய்கிறார். பாரம்பரிய பொறியியல் வழிகளின் மூலம் அவர் இந்த நிலையை அடையவில்லை.. சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பில் டேட்டா சயின்ஸ் அண்ட் […]

ஒரு காலத்தில் ரூ.40 தான் சம்பளம் பெற்ற இந்த நபர் பின்னர் ரூ.107 கோடி ஆஃபரை நிராகரித்தார்.. அவரின் வெற்றிக்கதை குறித்து தற்போது பார்க்கலாம்.. பல பிரபலமான ஆசிரியர்கள் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அத்தகைய ஒரு ஆசிரியர் கான் சர், அவர் தனது தனித்துவமான கற்பித்தல் பாணிக்கு பெயர் பெற்றவர். அவர் பாட்னாவில் கான் ஜிஎஸ் ஆராய்ச்சி மையம் என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்துகிறார். அவர் 2019 இல் […]