சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், இவருடைய மகள் பிரபாவதி( 20) இவர் சீர்காழியில் இருக்கின்ற ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி வகுப்பு படித்து வந்தார். இத்தகைய நிலையில் பிரபாவதி நேற்று அதிகாலை தன்னுடைய வீட்டின் பின் புறத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக இது தொடர்பாக […]

சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியில் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஆறுமுகம்(35)இவருடைய மனைவி பிரியா (22) கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது அதோடு இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. சென்ற பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வீட்டில் இருந்த ப்ரியா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன்னுடைய மகளின் மரணத்தில் மர்மம் […]

புதுவை கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கின்ற லோகநாதன்(52) இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (48) இந்த தம்பதிகளுக்கு (26) வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆகிய நிலையில், இன்னமும் குழந்தை இல்லை. ஆகவே தமிழரசி தன்னுடைய உறவினர் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி லோகநாதன் தன்னுடைய வீட்டில் தூக்கில் […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜேந்திரன் நகர் என்ற பகுதியில் நந்தினி என்ற இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் ரத்னதீப் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு போன் செய்து நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நந்தினியின் குடும்பத்தினர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் வழங்கியிருக்கின்றன. அந்த புகாரில் நந்தினியை […]

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளரின் மகளான மாணவி நிஷா மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்விற்கு தன்னை தயார்படுத்தி வந்தார். சென்ற வருடம் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அதே போல இந்த வருடமும் நீட் தேர்வு எழுதுவதற்காக அவர் காத்திருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையம் ஒன்றில் அவர் தீவிரமாக பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று […]

சென்னை கருகம்பாக்கம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (56) எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகின்ற இவர் எம்ஜிஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ஒரு லட்சம் ரூபாய் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார் பாதி சீட்டு கட்டிய நிலையில், சீட்டு முதிர்வடையும் வரையில் சுப்பையாவால் சீட்டு பணத்தை கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே சீட்டிலிருந்து விலகிக் கொள்வதாகவும் […]

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கின்ற கூத்தூர் காலனி தெருவில் பிரவீன்குமார் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் வயிற்று வலியின் காரணமாக, பாதிக்கப்பட்டு அதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனாலும் அவருடைய வயிற்று வலி குணமாவதாக தெரியவில்லை. இதனால் மனமுடைந்து போன அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக இளைஞர் பிரவீன் […]

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(50). இவருடைய மகள் ரம்யா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்ற நபருக்கும் இரு வீட்டு உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுமணப்பெண் ரம்யா தன்னுடைய கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்விற்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த சமயத்தில் வீட்டில் இருந்த […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் என்பவரின் மகன் சரவணன். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் கண்மணி இவர்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாட்கள் செல்ல, செல்ல அவர்களுக்கு இடையிலான இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆகவே […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தைக்கு வீடியோ கால் செய்து அவரது கண்முன்னே மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா பகுதியைச் சார்ந்தவர் சுபேதார் ராவ்ஜி பாட்டீல் இவரது மகள் ஐஸ்வர்யா வயது 28. ஐஸ்வர்யாவுக்கும் மும்பையைச் சார்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா தனது கணவருடன் நவீன் மும்பையில் வசித்து […]