fbpx

காதலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், காதலி நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று திட்டியதால், மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (25). இவர் தற்சமயம் பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே இருக்கின்ற சிவநாதபுரத்தில் …

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவனை பள்ளிக்குப் போக சொல்லி தாய் கண்டித்ததால், மாணவன் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே இருக்கின்ற உரசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரி என்பவரின் மகன் சிவகிரி (14). இவர் உரசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து …

28 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, இருக்கின்ற அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (37) இவருடைய மனைவி வினோதா (28) என்ற தம்பதிகளுக்கு ஸ்ரீகாந்த்(5), யாஷிகா(3) என்ற இரு குழந்தைகள் இருக்கின்றன. துளசிராமன் …

தென்காசி அருகே, காவல்துறையில் பணியாற்றும் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவன் வீட்டு முன்பே போராட்டத்தில் குதித்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம், கல்லூரணி வ. உ. சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி கிருஷ்ணவடிவு, இந்த தம்பதிகளின் மகள் குமுதா. சின்னதுரை மரணம் …

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில், தனி ஆளாக குடும்பத்தை கவனித்து வந்த பெண், வறுமை அதிகரித்ததால், மகள்களுடன் சேர்ந்து குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிட்டா. இவருக்கு இரண்டு …

எந்த ஒரு விஷயத்திற்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதனை நின்று நிதானமாக யோசித்து, அதன் பிறகு செயல்பட்டால் மட்டுமே அந்த பிரச்சனையிலிருந்து நம்மால் வெளிவர முடியும். மாறாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்பதற்காக, அதை சமாளிக்க இயலவில்லை என்று தற்கொலை செய்து கொள்வது மிகப்பெரிய முட்டாள்தனம் ஆகும்.

அந்த வகையில், …

தற்போது உள்ள இளம் தலைமுறையினர் இடையே எந்த விஷயமாக இருந்தாலும் தனக்கு சாதகமாகவே நடைபெற வேண்டும். தனக்கு பாதகத்தை விளைவிக்கும் எந்த ஒரு சம்பவமும் நடைபெறக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

அப்படி தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை பக்குவமாக எதிர்கொள்ளும் மனநிலையை தற்போதைய இளம் தலைமுறை பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக …

தற்போதைய காலகட்டத்தில் நேற்று பிறந்த குழந்தை கூட கைப்பேசியில் மூழ்கி போயிருக்கிறது, அந்த அளவிற்கு உலகம் மாறிவிட்டது. தற்போது கைபேசி இல்லாத குழந்தைகளையே நாம் பார்க்க முடியாது.ஆனால் இந்த செல்போன் பயன்பாடு என்பது குழந்தைகளின் மூளையை மழுங்கடிக்க செய்யும் ஒரு சாதனமாக இருந்து வருகிறது. ஆகவே பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தொடக்கத்திலேயே கவனமாக இல்லாவிட்டால் பின்பு …

புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்துள்ள கே மணவெளி ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தன்னுடைய உறவுக்கார பெண்ணான மோனிகா(23) என்பவரை சென்ற 5️ வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆனதுடன் குழந்தைகள் இல்லாததால் …

சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ்(48) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஜான்சி ராணி (45) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த தம்பதியினருக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் …