fbpx

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் நடந்த தற்கொலை சம்பவம், சமூகத்தில் ஆண்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 33 வயதான பொறியாளர் மோஹித் யாதவ், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தரும் தொந்தரவுகளால் சோர்ந்து, தனது வாழ்க்கையை முடித்துகொண்டார்.

மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோவில் அவர், “என் மனைவி பிரியா மற்றும் அவருடைய குடும்பம் என் …

சேத்துப்பட்டு பகுதியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் சில மாணவர்கள் ராகிங் செய்ததால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கிஷோர் (17 …

ஏலகிரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததில்,  காதலன் உயிரிழந்த சம்பவ இடத்திலேயே உயிரிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகி தனியே வாழ்ந்து வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த …

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் 56 வயதான சேட் அயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.…

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திரகுமார் இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், 18 வயதான மணிகண்டன் என்ற மகனும், 16 வயதான பவித்ரா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் மணிகண்டன், ஐடிஐ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு …

Suicide: படிக்காமல் விளையாடிக்கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால், மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி, 20வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர்.இவர்களது மகள் அவந்திகா, 15. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், நேற்று …

Suicide: 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 125,000 க்கும் மேற்பட்ட ஆண்களும், 47,000 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பாஜக எம்.பி. தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் சமீபத்திய வழக்கை குறிப்பிட்டார். …

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 47 வயதான பெஞ்சமின். வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு, 45 வயதான சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி …

ஆன்லைன் கேம்மிற்கு அடிமையான 17வயது சிறுமி, இறந்தபின் என்ன நடக்கும் என்று கூகுளில் தேடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சத்ரபதி சிவாஜி நகரில் உள்ள தனது வீட்டில் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலை தனது படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து …

Suicide: கர்நாடகாவில் மனைவியின் துன்புறுத்தலை தாங்கமுடியாமல் இளைஞருக்கு ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடாக மாநிலம் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து …