தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள், உடல் சிதறிய […]

கர்நாடக மாநிலத்தில் காதல் வயப்பட்ட இருவர், உறவு முறையால் அண்ணன்-தங்கை என்பதால் இரு வீட்டினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டம் யாத்ரமி தாலுகா மாகனகெரே கிராமத்தில் கொல்லப்பா (24) என்பவர் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் […]

கேரளாவில் உள்ள திருச்சூரில், இளம் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர், இது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கருவனூர் பாலத்திலிருந்து குதித்து, 26 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் ட்ரேசி வர்க்கீஸ் என்றும் அவர் திருச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள தனியார் […]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் 18 வயது மாணவி ஒருவர் தான் JEE தேர்வு எழுத முடியாது என்று குறிப்பிட்டு, ஒரு கடிதத்தை எழுதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜனவரி 31ஆம் தேதி ஜேஇஇ தேர்வுகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்டா நகரைச் சேர்ந்த, 18 வயதுடைய நிஹாரிகா என்ற மாணவி தான் […]

கடன் தொல்லை காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரில் சி.வெங்கடேஸ்வரன்(54), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றைக் கட்டி, அதில் தனது மனைவி நிர்மலா, மகன் ரிஷிகேசவன்(30) மற்றும் மகள் பூஜா(23) ஆகியோருடன் வசித்து வந்தார். சிவகாசியில் ரசாயன தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை, […]

திருமணமான இரண்டே நாளில், சேலம் ஆண்டிப்பட்டி சேர்ந்த புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சேலம் மாவட்டம், கொண்டாலம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (23). அவர் வெள்ளி கொலுசு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கும் அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தேறியது. யாரும் வீட்டில் இல்லாத சமயம், […]

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மொபைல் கேமில் பணத்தை இழந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரபிரதேச மாநில தலைநகரான லக்னோவின் புறநகர் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். சிறுவன் படிப்பதற்காக அவனது பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் ஆன்லைன் கேம் விளையாடி 10,000 […]

பிறருக்காக வாழுங்கள்!… தற்கொலை எண்ணம் வராது!… தனது தற்கொலை எண்ணம் குறித்து பகிர்ந்த ஆஸ்கர் நாயகன்! நாட்டில் தற்கொலைகள் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நானும் பலமுறை தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும், எனது அம்மாவின் நம்பிக்கையான வார்த்தைகளே என்னை அதிலிருந்து காப்பாற்றியது என்றும் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். ரோஜா படத்தின் பாடல்கள் […]

தீவிரமான மன அழுத்தம் மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் தற்கொலை செய்து வருகின்றனர். தற்கொலை என்பது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளும் தற்கொலை எண்ணத்திற்கு எதிராகவும் தற்கொலை மனநிலையில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் கவுன்சிலிங் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். எனினும் உலகின் சில நாடுகளில் கருணை கொலை மற்றும் […]

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் குறைவான வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்ததால் கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். தங்களது மகளின் தற்கொலைக்கு நியாயம் வேண்டி அவரது பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த […]