திருமணம் என்பது இரு குடும்பங்களை இணைக்கும் புனித பந்தமாகக் கருதப்பட்டாலும், இன்றைய நவீன சமூகத்திலும் வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம் என சமூகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும், வரதட்சணை தொடர்பான மனஅழுத்தம் மற்றும் குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சோக சம்பவமாக, திருப்பூர் மாவட்டத்தில் 32 வயது பெண் உயிரிழந்தது […]

இன்றைய காலத்தில் திருமண உறவுகளை சீர்குலைக்கும் கள்ளத்தொடர்புகள், நம்பிக்கை துரோகங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர். கணவன்-மனைவி இடையேயான உண்மையான அன்பும், ஒருவருக்கொருவர் உயிராக வாழும் உறவுகளும் அரிதாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், தம்பதியரின் உறவு எவ்வளவு ஆழமானதாக இருக்க முடியும் என்பதை நினைவூட்டும் வகையில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கணவரின் உயிரிழப்பை […]

ஆசிரியர் – மாணவர் உறவு என்பது நம்பிக்கையையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக திரைப்படங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆசிரியர் – மாணவர் உறவை காதலாக சித்தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிரதிபலிக்கும் வகையில் சண்டிகரில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண் ஒருவர், தன்னிடம் டியூஷன் படித்த மாணவருடன் நெருக்கமான உறவில் இருந்ததாக கூறப்படும் விவகாரம், இறுதியில் […]

இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு மாணவர்களின் வாழ்க்கையில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே செல்போன் பயன்பாட்டை மையமாகக் கொண்ட கருத்து வேறுபாடுகளும் அதிகமாகி வருகின்றன. கண்டிப்பது அவசியம் என்றாலும், குழந்தைகளின் மனநிலையையும் புரிந்துகொண்டு பொறுமையாக பேசுவது மிகவும் முக்கியம். சிறிய பிரச்சினையாக தோன்றும் விஷயங்கள் கூட, சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம். இதுபோன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

கள்ளத்தொடர்பு இன்று பல குடும்பங்களில் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதனால் கணவன், மனைவி இடையேயான நம்பிக்கை முற்றிலும் சிதைகிறது. குடும்பத்தில் தினமும் சண்டை, மனவேதனை, பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெற்றோரின் தவறான முடிவால் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. ஒரு நிமிட தவறான உறவு, பல ஆண்டுகளாக கட்டிய குடும்ப வாழ்க்கையையே சீர்குலைத்துவிடுகிறது. அந்த வகையில் பெங்களூரில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு […]

ஒரு குழந்தை பெத்துக்க உன்னால முடியல!” என்று குடும்பத்தினர் தொடர்ந்து அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த இளம்பெண், விரக்தியில் விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாததை காரணமாகக் கொண்டு நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளான அவர், இறுதியில் எடுத்த முடிவு குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரேட்டகெரே பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான காவியா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் […]

பள்ளியில் ₹10 திருடியதாக ஆசிரியர்கள் பொய்க் குற்றச்சாட்டு கூறி அவமானப்படுத்தியதால், விரக்தியடைந்த எட்டாம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் அனேக்கல் தாலுகா மரசூரு கிராமத்தை சேர்ந்தவர் அருணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி வழக்கம் போல் இரவு தூங்க சென்றுள்ளார். […]

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த முகாம்பிகை நகர் 2வது வீதியில் உள்ள வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று முன்தினம் இரவு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து, இருவரின் […]

சமீபகாலங்களில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக குடும்ப உறவுகள் சீர்குலையும் நிலை அதிகரித்து வருகிறது. முன்பு எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தினர் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை சமாளிக்கும் மனப்பான்மை இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் மன அழுத்தம், பொருளாதார சுமை மற்றும் மனநிலை பாதிப்பு போன்ற காரணங்களால் சிலர் தாங்க முடியாமல் தற்கொலை போன்ற தீவிர முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் மிகவும் கவலைக்கிடமானது, சில நிகழ்வுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் […]

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று விக்னேஷ்வரி அவரது கணவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வழக்கம் போல், விக்னேஷ்வரியின் மாமனார் சந்திரன், மாலை வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் […]