திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சார்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவியின் பெயர் தமிழரசி இவருக்கு வயது 57. கஸ்தூரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து தனது தாய் வீட்டில் தமிழரசி வசித்து வந்திருக்கிறார். கணவர் உயிரிழந்ததன் காரணமாக இவர் மது […]
Suicide
திருப்பூர் நகரில் ஆயுதப் படை காவலராக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம் காமாட்சிபுரம் அழகாபுரியைச் சார்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 30. இவர் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிருஷ்ண பிரியா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் சிவசக்தி நகரில் வசித்து வந்தார். ஆயுதப் […]
தேனி மாவட்டத்தில் வேலைக்குச் செல்லத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததால் திருமணமான 4 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தெற்கு தெருவை சார்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் காளிதாஸ். இவருக்கு பிரபா என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்திருக்கிறார் ஈஸ்வரன். திருமணமான நாளிலிருந்து எந்தவித வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார் […]
மதுரையில் உள்ள கரிமேடு பகுதியில் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோச்சடை பகுதியில் மல்லிகை தெருவை சார்ந்தவர் ஷேர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி வரும் உமாசங்கர் (46) இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடன் […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை அந்த தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைப்பெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பை முடித்து விட்டு மீண்டும் தனது விடுதி அறைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி, அதன்பின் நடந்த தினசரி பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்க்கிறார். இதனால் சந்தேகமடைந்த […]
புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய வஸ்மிதா தனது அருகில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி படித்து வந்த தஞ்சையைச் சார்ந்த மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்த மாணவர் சுமித்ரன் (20). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளம். இவர் இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து இருந்தார். கடந்த சில நாட்களாகவே சுமித்ரன் […]
சென்னையில் உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி […]
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருக்கும் கேத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனா ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துராஜுக்கும், கவுரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி […]
பழைய பல்லாவரம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் மனிஷா (20). இவரது கணவர் தீனு (27). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தீனு வேலூர் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். மனிஷா பழைய பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான முதல் வருடத்தில் மனிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒன்றரை வயதில் உடல்நிலை சரியில்லாமல் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு […]