தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள போடூர் காட்டுகொல்லையில் மாதையனின் மகள் ஜோதி(25) என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னரே தாய்மாமாவான அன்பு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதற்கு பின்னர் சென்ற […]
Suicide
திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ள ஒரநந்தபாடி கிராமத்தில் பழனி என்பவர் தனது மனைவி வள்ளியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.பழனி தினந்தோறும் கூலி வேலை செய்து குடும்பத்தை கவணித்து வருகிறார். தம்பதிகளுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று தம்பதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரிக்கவே ஆத்திரத்தில் இருந்த பழனி தனது மனைவி மற்றும் குழந்தைகள் […]
குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தாம்பரம் ரயில்வே காவல்துறைக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொண்டு வந்த பையினை அங்கேயே ஒரு இடத்தில் வைத்துவிட்டு அங்கு வந்த […]
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள வேப்பனஹள்ளியில் ஹைதர் அலி தன்னுடைய மனைவி ஷானுமா, 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். தம்பதிகள் இருவரும் பை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலையில் தம்பதிகள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஹைதர் […]
கர்நாடகா மாநில பகுதியில் உள்ள மாண்டியாவில் நேற்றைய தினத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அதன்பின்னர் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவமானது மத்தூர் நகர் பகுதியில் ஹோலா தெருவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மாண்டியா பகுதி காவல்துறையினர் கூறியதாவது, ஹோலா தெருவில் கார் மெக்கானிக்கான அகில் தனது மனைவி உஸ்னாகவுசர் (30) […]
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலகுறிச்சி என்ற கிராமத்தில் பரமசிவம் என்பவர் தனது மகள் மகேஷ்வரி(17) வசித்து வருகிறார். மகள் கழுகுமலையில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்துள்ளார். படிப்பிற்காக அவரது உறவினரின் வீட்டில் தங்கி, பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சென்ற சில நாட்களுக்கு முன் மகேஷ்வரி தனது சொந்த ஊருக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உறவினர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், அன்றிரவு வீட்டில் […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள தண்டையார் பேட்டையில் பிரகாஷ் என்பவர் தனது மனைவி கௌரி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரேகா(35) என்ற மகள் உள்ளார். இவர் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். சென்ற 14-ஆம் தேதி அன்று வடபழனி முருகன் ஆலயத்தில் ராஜாசேகரன் மற்றும் ரேகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்ற 19-ஆம் தேதி ரேகா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த படியே வேலைக்கு […]
திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் ராஜன் (22) என்பவர், பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இருவரின் , பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறினால் கோபம் கொண்ட ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு திடீரென தனது […]
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள பல்லடத்தில் அருகே கரைப்புதூரில் பாளையம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி அங்காத்தாள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் (25) என்ற மகன் தொழிலாளியாக உள்ளார். சென்ற மாதம் அங்காத்தாள் திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தாயின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜெகதீஷ் தாயின் மறைவால் அதிக மனவேதனையுடன் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே உறவினர்கள் […]
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் வெங்கடாச்சலபுரம் மேலத்தெருவில் மகேந்திரன்(30) என்பவர். தன் தந்தையோடு சேர்ந்துகொண்டு பால் வியாபாரம் செய்து வருகின்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த பிரவீனா என்கிற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தம்பதிக்கு ஒன்றரை வயது நிரம்பிய அகிமா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினத்தில் மகேந்திரன் தன்னுடைய பெற்றோருடன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார். […]