கேரளாவை மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய சுகுமார குரூப் வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 42 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் சுகுமார குரூப், தென்கிழக்கு ஆசிய நாடான புருனேயில் ‘ஜான் மேனன்’ என்ற பெயரில் தொழிலதிபராக வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், கேரளா க்ரைம் பிராஞ்ச் தற்போது இண்டர்போல் உதவியை நாட திட்டமிட்டுள்ளது. மலேசியா […]