fbpx

மகளிர் தினம் 2025: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, பெண்கள் அரசியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, ஒரு தீவிரமான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். பல்வேறு துறைகளில் நீதித்துறையும் ஒன்று, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் அவர்களின் ஞான உணர்வும் நீதி …

Supreme Court: நீதித்துறை ஆவணங்களை மொழிபெயர்க்கவும், சட்டத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (AI) மொழி தொழில்நுட்பத்தை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்று மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அர்ஜுன் ராம் மேக்வால், பிப்ரவரி 2023 முதல், அரசியலமைப்பு பெஞ்ச் விஷயங்களில் வாய்வழி வாதங்களை எழுதுவதற்கும் …

Arvind Kejriwal: உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நேற்று (ஜூன் 1ஆம் தேதி) முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) டெல்லியில் உள்ள திகார் சிறையில் சரணடைந்தார்.

அமலாக்கத் துறை, மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடந்த …