இலவச வாக்குறுதி விவகாரத்தில், மத்திய அரசு ஏன் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குகிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..
அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற …