சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் நகரின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. அடையாறு வண்ணாந்துறை பகுதியில் தவெக நிர்வாகி கண்ணன் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கண்ணனை இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் திடீரென சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கண்ணன் ஓடியபோதும், அந்த கும்பல் […]

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் மய்மன்சிங் (Mymensingh) பகுதியில் ஒரு இந்துத் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]