தமிழக ADGP ஹெச்.எம். ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ADGP ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டார். […]
suspended
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன ஓட்டிகளிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் கண்காணித்து வருவது வழக்கம். அப்படி கண்காணிக்கும் போது வாகன ஓட்டிகளிடம் சில காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதே போல திருமங்கலம் போக்குவரத்து காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த லஞ்சத்தை அங்குள்ள போலீஸ் பூத் ஒன்றில் லஞ்சம்.பெறுவது […]