உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், திடீரென சுரேந்திர சர்மா காணாமல் போயுள்ளார். இதையடுத்து, சுரேந்திர சர்மா மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேந்திர சர்மாவை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 45 நாட்களாக தேடியும் போலிசாரால் சுரேந்திர சர்மாவை கண்டுபிடிக்க […]