சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், பரிகார நிலையம் நடத்தி வந்த 50 வயது நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவரது பரிகார நிலையம் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜா, எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். அதே நேரத்தில் ‘சனீஸ்வரா’ என்ற பெயரில் […]