இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை, பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரதும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் இருக்கும். உலகின் எல்லா மூலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே, தெரிந்து கொள்ளலாம். போனைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த போனை பார்க்கும் போது நமது உடலின் நிலை மிக முக்கியமானது …

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக, கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு, யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ஒரு சில வழிமுறைகளை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, முடக்கு வாதம், மூட்டு திசு சேதங்கள் என்று பல்வேறு பிரச்சனைகளை மட்டுமல்லாது, இதய நோய்களையும் ஏற்படுத்தும் பியூரின்கள் அதிகமாக இருக்கின்ற ஒரு …

பெரும்பாலும் கிராமப்புறங்களில், சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தவரங்காய் சிறிது சிறிதான தோற்றத்தோடு, மெலிசாக காணப்படும். இந்த கொத்தவரங்காய் விட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, போலேட், புரதம்உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை தன்னுள் வைத்துள்ளது. இந்த கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ், இன்டெக்ஸ் போன்றவை மிக குறைவாக காணப்படுவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இந்த …

பொதுவாக குழந்தைகள் இனிப்பு வகையான பொருட்கள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவதால், அடிக்கடி அவர்களுக்கு சொத்தை பல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே குழந்தைகளுக்கு ஏற்படும் சொத்தை பல் பிரச்சனையிலிருந்து, அவர்களை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது குழந்தைகள் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு நிறைந்த …

பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி அழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதை சரியாக புரிந்து கொண்டு குழந்தைகளின் அழுகையை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். அதாவது, குழந்தைக்கு உடலில் பல்வேறு அசைவுகள் ஏற்படுவதன் காரணமாக உண்டாகும் வலியால், குழந்தை அழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த மூன்று வார காலங்களிலேயே பெருங்குடல் வலி ஏற்படும் என்று …

கிராமப்புறங்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய சாதம் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, வயிறு குறித்த …

தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. ஆகவே தற்போது டெங்கு காய்ச்சலை ஆயுர்வேதத்தின் மூலமாக தடுக்கலாமா? என்பது குறித்த சந்தேகத்திற்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைவதன் காரணமாகத்தான், இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக, உடலில் …

நம்மில் பலருக்கு மன அழுத்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, நம்முடைய உடலுக்கு கல்வேறு தீங்குகள் வந்து சேரும், என்பதை யாரும் தெரிந்து கொள்வதில்லை இந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகவே நாம் என்ன பணியை செய்து கொண்டிருந்தாலும், வாரத்திற்கு …

கண் தொடர்பான பல்வேறு நோய்களை நாம் குணப்படுத்த முடியாமல், தவித்து வருவோம். ஆனால், அதற்கான ஒரு எளிமையான வழிமுறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது பசும்பால் 100 மில்லி அளவு எடுத்துக் கொண்டு, அதே 100 மில்லி அளவு தண்ணீரில் பசும்பாலை விட்டு, இதில் வென்தாமரை மலர்களை போட்டு, நன்றாக காய்ச்சி, அதன் பிறகு, …

திருப்பூரை பொறுத்தவரையில், தமிழகத்தின் தொழில் நகரமாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூருக்கு வந்து, பலர் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல வடமாநிலத்தவர்களும் இங்கு வந்து வேலை பார்த்து வருகிறார்கள். தமிழகத்தில் வேலை இல்லாமல் சுற்றித்திரிந்த பல்வேறு இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் முகவரியாய் மாறிப்போனது இந்த திருப்பூர்.

இந்த நிலையில் தான், திருப்பூரில் …