மராத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக […]

