சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பூர் கக்கஞ்சி காலனி பகுதியில் இருக்கின்ற தன்னுடைய அலுவலகத்தை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த 8க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இளங்கோவனை வழிமறித்தது. இதன் காரணமாக, தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து […]
Tamilnadu Crime News
தமிழ்நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேரிடமும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி கொடுப்பதாக தெரிவித்து 2,438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் இயக்குனராக இருந்த ஹரிஷ் எந்தவித வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இத்தகைய நிலையில், பாஜகவில் இணைந்த அவருக்கு விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளராக பொறுப்பு […]
சமூகத்தில் இருக்கும் நபர்களை தடம் மாறி போக வைப்பது இரண்டே விசயம் தான் ஒன்று முறையற்ற ஆசை, மற்றொன்று மது இந்த இரண்டும் இல்லாமல் போனால் சமூகம் நன்னெறியை நோக்கி நடைபோடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மது, முறையற்ற ஆசை, முறையற்ற உறவு இவையாவும் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்ற அளவில் தான் தற்போதைய சமுதாயம் இருந்து வருகிறது.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை எடுத்துள்ள நடராஜகுலத்தை […]