fbpx

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியைச் சார்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் திவ்யா. திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் 25 வயதான ஹரிஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கும் திவ்யாவிர்க்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், திருமண விழா ஒன்றில் உணவு பரிமாறும் …

கோவை அருகே திமுகவைச் சார்ந்த பெண் கவுன்சிலர் வீட்டிற்குள்ப்புகுந்து, கவுன்சிலர் மற்றும் அவருடைய கணவர், மகன் என்று மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி சென்ற கும்பலை தற்போது காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர் 2வது தெருவை சேர்ந்த திமுக கவுன்சிலர் சித்ரா, …

பெருங்குடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னை தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, கர்ப்பம் ஆக்கிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.

பெருங்குடி பகுதியில், இருக்கின்ற ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பணியாற்றி வரும், கரிஷ்மா என்ற இளம் பெண் தமிழக கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் மீது …

திருமணமான நான்கே வருடங்களில் இரண்டு வயது கைக்குழந்தையை விட்டு,விட்டு இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தலைமறைவாக இருக்கும், கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரியலூர் அருகே உள்ள ஜெயங்கொண்டம் அடுத்து இருக்கும் கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் பிரகாஷ். இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். …

கன்னியாகுமரி அருகே ஆண் நண்பர்களுடன் கஞ்சா போதையில் உல்லாசமாக இருந்த இளம் பெண்ணை பொதுமக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுடன் அந்த இளம் பெண் மிகவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய ஆண் நண்பர்களுடன், ஆள் அரவம் இல்லாத கடலோர …

வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆன முன்னாள் காதலனை, தன்னுடைய உறவினர்கள் மூலமாக காரில் கடத்திச் சென்று, கத்தி முனையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட முன்னாள் காதலியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னை அருகே உள்ள வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார் என்று …

தாய் மகள் அண்டை வீட்டு பெண் என்று நான்கு பேருடன் திகட்ட, திகட்ட உல்லாசம் அனுபவித்த இளைஞர் சிறுமி கர்ப்பமானதால், அதிர்ச்சி அடைந்த தாயார் காவல்துறையிடம் சிக்கிய இளைஞர்.

கன்னியாகுமரி மாவட்டம் இருளபுறத்தை சேர்ந்த விஷ்வா என்ற இளைஞர் கடந்த 2022-ஆம் வருடம் கிருஷ்ணகிரியில் இருக்கின்ற ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதை …

இரவு நேரத்தில் ஆளுங்கட்சியின் கவுன்சிலர் வீட்டிற்குள் புகுந்து, கணவன், மகன், கவுன்சிலர் என ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சரமாரியாக ஒரு மர்ம கும்பல், வெட்டி,விட்டு தப்பி சென்ற சம்பவம் கோவையில், பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஔவை நகரை சேர்ந்தவர் சித்ரா(44). இவர் திமுகவை சேர்ந்த நபர் என்று கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது வார்டு …

சென்னையில் சொந்த தாய் மாமனையே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள பெரியார் தெருவில் வசித்து வந்தவர் கந்தபெருமாள். இவருடைய தங்கையின் மகன் அர்ஜுன். இவர், கடலூர் அருகே தன்னுடைய தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்த …

திருச்சி அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்துள்ளது. இதனால், காவல்துறையினரே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

அதாவது, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற கீழக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த சரவணன் என்ற பெயிண்டர் அவருடைய மனைவி சமுத்திரவள்ளி தன்னுடைய மூத்த மகளைப் பார்ப்பதற்காக, இளைய மகளை அழைத்துக் …