பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினrரின் ஆதரவையும், பாதுகாப்பையும் பெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு, பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அத்தகைய திட்டங்களில் ஒன்று (பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) ஆகும்.. இத்திட்டம் தொழிலாளர்களின் வயதான காலத்தில் ஓய்வூதிய பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 15,000 ரூபாய்க்குக் குறைவான மாத வருமானம் உள்ள, தையல்காரர்கள், செருப்புத் தொழிலாளிகள், ரிக்ஷாக்காரர்கள் […]
tamilnews
நியூசிலாந்தில் பெண்களை விட இளம் வயது ஆண்களே பாலியல் பலாத்காரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாலியல் பலாத்காரம் குறித்து 618 புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் பாதிக்கப்பட்டவர்களில் 54% பேர் 25 வயதுக்குட்பட்ட ஆண்களாக இருப்பதாகவும் நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் நியுசிலாந்து காவல்துறையினர் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.. எனினும் மேலும் பலர் பாலியல் […]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி முன்னணி நிறுவனங்கள் வரை பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார், பைக்குக்ளை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஒகாயா, நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. […]
தபால் அலுவலகத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் அவை நம்பகமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் மொத்த முதலீட்டு திட்டங்களையும் வழங்குகிறது.. அதில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme- MIS). இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் மொத்தத் தொகையை முதலீடு செய்து, அதற்கான வட்டி தொகையை மாத வருமானமாக […]
கொரோனா தொற்றுநோய் இன்னும் ஆபத்தான தொற்றுநோயாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.. ஆனால் ஒருவழியாக கடந்த ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் 300 உதவி நிர்வாக அதிகாரி (ஏஏஓ) பணிகளுக்கான ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. அதன்படி, இந்த பணிகளுக்கு விண்னப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜனவரி 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம். உதவி நிர்வாக அலுவலர்கள் தேர்வு செயல்முறை மூன்று சுற்றுகளை கொண்டது.. முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 17 மற்றும் பிப்ரவரி […]
கூகுள் நிறுவவத்தின் ஆட்குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பல உயரதிகாரிகளின் சம்பளம் குறைப்பட உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.. கடந்த சில மாதங்களாக கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட […]
அனைத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தியதாக சமூக வலைதளங்களில் போலியான அரசாணையை பரப்பிய நபர்கள் மீது ஆந்திர அரசின் நிதித்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. . அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் ஆந்திர அரசின் பெயரில் ஒரு தகவல் வைரலானது.. அதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 62-ல் […]
ஆதார் என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.. மத்திய மற்றும் மாநில அரசு சேவைகள் அல்லது நிதி சேவைகளுக்கு தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் தேவையான தகவல்கள் எப்போதும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) வழிகாட்டுதல்களின்படி, பயனர் அதை இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பான […]
கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்நிலையில் ஊழியர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் […]