டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 […]

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்களிலும் QR குறியீடு அடிப்படையிலான பில்லிங் முறை சமீபத்தில் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நகரப்பகுதிகளில் குறைந்தது 40% மற்றும் கிராமப்பகுதிகளில் 25% மதுபான விற்பனை டிஜிட்டல் கட்டண முறைகளில் நடைபெற வேண்டுமென மாநில சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC) ஊழியர்களுக்கு உத்தரவு விடுத்துள்ளது. வருவாய் இழப்பைத் தடுப்பது, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கட்டணம் வசூலிப்பது மற்றும் வெளிப்படைத்தன்மையைப் […]