fbpx

கர்நாடக மாநில பகுதியில் நரசாபுரா கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில் பிரகாஷ் என்ற ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். சென்ற 2 நாட்களுக்கு முன்னர், வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். 

வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் முதலிரவு என்றால் என்ன..? என்றும் மற்றும் ஹனிமூன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கணவன் மனைவிகளுக்குள் நடக்கும் …

கேரள மாநில பகுதியில் உள்ள மண்ணுத்தி கிராம தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டியூசன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவருக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்துள்ளார்.

பாதிப்படைந்த மாணவன் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலே இருந்துள்ளான். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, சமீபத்தில் நடந்த தேர்விலும் அவன் …

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு …

ஆசிரியரின் தலையை துண்டித்து பள்ளியின் கேட்டில் தொங்க விடப்பட்ட ஒரு பயங்கரம் மியான்மர் நாட்டில் நடந்து இருக்கின்றது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியில் நடக்கும் கொடூரங்களை வெளிப்படுத்துகிறது என இந்த படுகொலை பலராலும் பேசப்பட்டு வருகிறது.

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் …