தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. நேற்றைய அற்புதங்கள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. நாளைய கண்டுபிடிப்புகள் இன்றைய தேவைகளை மாற்றுகின்றன. 2030-ஆம் ஆண்டிற்குள், இன்று நாம் பயன்படுத்தும் பல அத்தியாவசிய தொழில்நுட்பங்கள் முற்றிலுமாக மறைந்துவிடும் வாய்ப்புள்ளது. புதுமைகளின் எழுச்சி நமது வாழ்க்கை முறை, பணம் செலுத்தும் முறைகள் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தும். குறிப்பாக, பௌதீகப் பொருட்களை விட டிஜிட்டல் அனுபவங்கள் அதிகளவில் முன்னுரிமை பெறும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் […]

AI-ஐ பயன்படுத்தி, தீர்வுகளை உருவாக்கிய காரணத்தால், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று நேர்காணல் செய்த விண்ணப்பதாரர்களில் ஒருவரைக்கூட தேர்வு செய்யாத சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனம், ஆரம்ப நிலை டெவலப்பர் பதவிக்காக வருடத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு முயற்சி மேற்கொண்டது. இதற்காக 12,000 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதிலிருந்து 450 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டது. ஆனால், ஒருவரையும் தேர்வு செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக […]