fbpx

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்:  டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: 1, அலுவலக உதவியாளர்: 2 என மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி: 

* அலுவலக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி …

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசியில் தேசிய நலவாழ்வுக் குழுமம்- TN-RIGHTS Projects திட்டத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம் : நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavioural Therapy), தொழிற்சார் சிகிச்சையாளர் …

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை, கனமழை காரணமாக நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையிலுள்ள தண்ணீர் வெளியேறி, சம்பங்குளம் பகுதியிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் போதிய மழையின்றி வறண்ட வானிலை நிலவியது. வடகிழக்கு பருவமழையும் …

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்து. 

இதனையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் …

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் …

தமிழகத்தின் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை …

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி கனமழையால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய, இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு …

இந்தியா கோவில்கள் நிறைந்த பூமி. ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. அதில் பல பழமையான மற்றும் மர்மமான கோயில்கள் உள்ளன, இந்தியாவின் கேதாரேஷ்வர் ஆலயம் அத்தகைய அதிசயங்களில் ஒன்றாகும், இங்கு முழு கோயிலும் ஒரே ஒரு தூணில் தாங்கி பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒற்றைத் தூணில் வீற்றிருக்கும்  …

தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடி, சாம்பர் வடகரை, சுந்தர பாண்டிய புரம் உள்ளிட்ட இடங்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதனை கான சுற்றுலா பயணிகள் கூட்டம் வந்து குவிகிறது. மேலும் இந்த சூரியகாந்தி பூக்களுடன் நின்று செல்பி எடுக்க ரூ 25 வசூலிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் சூரியகாந்தி பூக்களை ஆண்டுதோறும் விவசாயிகள் பயிரிடுவது …

தென்காசி  மாவட்டம்,  கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 47). இரண்டு தினங்களுக்கு முன்பு, இரவு நேரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயமடைந்து சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய …