திருப்பூர் பகுதிகளில் மர்ம ஆசாமி ஒருவர் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போர்வைகளை போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன். விவசாயம் செய்து வரும் இவர் தோட்டத்திலேயே குடும்பத்தினருடன் வசித்து …
Thiruppur
திருப்பூர் பல்லடம் அருகில் இருக்கும் ராயபாளையம் பகுதியில் இருந்த பூஜா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த எட்டு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று இருவரும் காட்டுப் பகுதிக்கு சென்று அங்கே மிகவும் நெருக்கமாக …
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள மண்ணரில் சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஹோட்டல் ஒன்றில் காசாளராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்றைய முன்தினத்தில் காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ரோட்டினை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து ஈரோடு …
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இரவு தனது வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, யாரோ மர்ம நபர் ஒருவர் ஜன்னலில் உள்ள ஒருசிறிய துவாரம் வழியாக செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் . அதனை தொடர்ந்து …
திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் ரமேஷ் குமார் என்பவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அவிநாசியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அந்தப் பெண் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அதை பகுதியில் இருக்கும் ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருடன் சிறுமிக்கு காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த …