2025 நவம்பர் 1 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்வில், முதல்வர் பினராயி விஜயன், கேரளாவை தீவிர வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.. இதன் மூலம் கேரளா வரலாறு படைக்க உள்ளது. இந்த அறிவிப்பு கேரளாவிற்கு ஒரு மைல்கல் சமூக சாதனையாகும், இது தீவிர வறுமையை ஒழிக்கும் முதல் இந்திய மாநிலமாக மாறும்.. பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக […]
Thiruvananthapuram
இஸ்ரோவில் பணியாற்றிய புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், தமிழறிஞருமான நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பங்களித்த இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கல்வி, அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் அவர் எழுதிய நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பெரும் […]

