fbpx

விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது ஐ.எஸ்.ஆர்.ஓ ரகசியங்கள் லீக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்டது என சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிரயோஜனிக் ராக்கெட் குறித்த வரைபடங்கள் வைத்திருந்ததாக மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் அவரது தோழி ஃபாசூயா ஹசன் ஆகியோர் 1994-ம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரோ …

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சனை கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை அடுத்த திருவல்லம் என்ற பகுதியில் சஹீனா என்ற இளம் பெண் …

கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கேரளா மாநிலம் திருநாவாயா மற்றும் திரூர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் ஒரு …

‌திருவனந்தபுரத்தில் 80 வயது மூதாட்டியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவனந்தபுரம் பகுதியை அடுத்துள்ள வழியை துறை பகுதியில் உள்ளவர் வீட்டில் மூதாட்டி ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் வேண்டுமென அந்த மூதாட்டியிடம் கேட்டிருக்கிறார். இதனால் வீட்டிற்குள் சென்று …