தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வு மாணவர் திருப்பதி வெங்கடேஷ், பனை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் காட்சன் சாமுவேல், ஆத்தூர் ராஜசேகரபாண்டியன் என ஒரு குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆத்தூர் குளம் ஆழப்படுத்தும் பணி நடந்தது. அங்கு இந்த குழுவினர் […]
thuthukudi
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ராம லக்ஷ்மணன் என்பவருக்கு பூபதி ராஜா என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இந்த மகன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் பவர் பிளான்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த பூபதி ராஜாவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்ற பழக்கம் இருந்தது. தமிழகத்தில் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு பூபதி ராஜா இந்த விளையாட்டின் மூலம் நிறைய […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை அருகே அச்சங்குளம் பகுதியில் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு ராணி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கணவர் ஞானசேகரன் மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில், அன்றாடம் இரவு நேரத்தில் தூத்துக்குடிக்கு மினிவேனில் மீன் வாங்கிக்கொண்டு மறுநாள் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் வியாபாரம் செய்வார். இப்படி இரவு நேரங்களில் கணவர் வீட்டுக்கு வராமல் இருப்பதை ராணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று […]