நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிந்து பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பயங்கரக் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று நிகழ்ந்த இந்த இயற்கை பேரிடரில் நேபாளத்தில் இதுவரை 626-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2,500-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் துறைமுகத்தில் (Gyirong Port) ஏற்பட்ட பயங்கர மண்சரிவுக்குக் காரணமான பனிப்பாறை சரிவைச் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார். சீன […]